Type Here to Get Search Results !

எஸ் .பி .பாலசுப்ரமணியம் s.p.balasubramaniyam

 




கொஞ்சி கொஞ்சி 
கிறங்கடித்தாய் 
என் நெஞ்சம் முழுதும் 
நிறைந்திருந்தாய் 
பாடி பாடி 
பார்த்தேன் உன்னைப் போல 
புன்னகை மட்டும் 
புலப்படவில்லை 
உன் கானம் 
கேட்டுக் கேட்டு 
பக்தன் ஆனேன் 
ஆலங்கட்டி மழை போல 
கரைந்துத்தான் போனேன் 
நீ மீள்வாயென 
நிமிர்ந்துயிருந்தேன் 
நீ மாண்டாய்யெனவுடன் 
நான் மிரண்டுதான் போனேன் 
மனதுக்குள் சுக்கு நூறாகி 
உடைந்துதான் போனேன் 
அன்பு கலந்த பண்போடு 
வாழ்ந்தாய் 
நெஞ்சம் திளைக்க 
புகழோடு சென்றாய் 
தேகம் மட்டும்தான் மண்ணுக்குள் 
நீ பாடிய பாடல் எல்லாம் 
என் நெஞ்சுக்குள்


 
# sripathi panditaradhyula balasubrahamanyam # எஸ்.பி.பாலசுப்ரமணியம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad