Type Here to Get Search Results !

டாக்டர்.கலைஞரின் பேச்சு


மரணம் ஒருநாள் என்னை 
சூழும் அதை நான் ஏற்பேன் 
ஆனால் நான் இருக்கும் வரை 
இந்தச் சமுகம் ஆதிக்க 
வெறியினாலும் மத 
வெறியினாலும் தினம் தினம் 
செத்து மடிவதை எதிர்ப்பேன் 
ஏன் என்றால் நான் பெரியாரின் 
வளர்ப்பு அண்ணாவின் 
பாதுகாவலன் ...


நீங்கள் ஒருமுறை இறப்பிற்க்காக 
பயப்படுபவர்கள் ஆனால் 
நானோ அதிக முறை 
கொல்லப்பட்டவன் 
சூழ்ச்சிகளாலும் 
நயவஞ்சகத்தாலும் என் உடல் 
மட்டுமே மரணத்தை 
காணவில்லை எனது உயிர் பல 
முறை மரணித்து 
உயிர்ப்பித்துள்ளது !!!



எனக்கு மலர்வளையம் வைக்க 
வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே 
பலருக்கும் நான் இரங்கற்ப்பா எழுதிய 
போதும் அதை எனக்கும் உரியதாகவே 
நினைத்து எழுதியவன் நானே.
அஞ்சிடேன் நான் மரணத்தைக் கண்டு 
அந்த மரணத்திடம் போய்ச் சொல் 
என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று 
ஏனென்றால் நான் அந்த மரணத்தையே 
வென்றவன்.!!!




கருத்துரையிடுக

1 கருத்துகள்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர்

Top Post Ad

Below Post Ad